இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் என்றழைக்கப்படும் ஏர்டெல் நிறுவனம் இன்று அதிரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக அதிரையில் ஏர்டெல் நெட்வொர்க் அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கிறது. இருப்பினும், அவ்வப்போது அதிரையில் இந்த நெட்வொர்க் முடங்குவதால் …
Tag:
Airtel
- தொழில்நுட்பம்
லக் அடித்தால் மட்டுமே புகார் அளிக்கமுடியும்! ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குமுறல்!
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக ஏர்டெல் நெட்வொர்கிள் சிக்கினல் பிரச்சனை , கால் செய்தால் சென்றடையவில்லை இது போன்று அதிகமான பிரச்சனைகளை வாடிக்கையாளர்கள் தினமும் சந்தித்து வருகின்றனர். புகார் அளிக்க…