அதிரையில் 78 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (19-06-2023) திங்கட்கிழமை துவங்கியது. 78 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர். இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்த ஹஜ்ரத் …
Tag:
BUHARI SHAREEF
- செய்திகள்
அதிரையில் இன்று நிறைவடைந்த புஹாரி ஷரீஃப் : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!! (புகைப்படங்கள்)
by adminby adminஅதிரையில் கடந்த ஜூன் மாதம் 30.06.2022 வியாழக்கிழமை புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் துவங்கியது.தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த இந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று நிறைவடைந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி புஹாரி ஷரீஃப் ஓதி…
-
அதிரையில் 75 வருடங்களுக்கு மேலாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இன்று மீண்டும் ஆரம்பம் செய்யப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர்…
-
அதிரையில் 75 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நாளை (30.06.2022) வியாழக்கிழமை முதல் துவங்க உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடூர கொரோனாவின் பிடியில் தமிழக மக்கள் தவித்து வந்த வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழக…