பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் தயார் நிலையில் தங்களது தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். அதிரை நகராட்சியில் மொத்தமுள்ள 27 …
IUML
- அரசியல்
நகராட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு !
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
ஐயூஎம்எல் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு – 3 தொகுதியிலும் அதிமுகவுடன் நேரடி மோதல் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியை பொருத்த அளவில் கருணாநிதி காலத்திலிருந்தே முதலில் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக்கொள்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தான் .…
- அரசியல்தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமக-விற்கு தொகுதிகள் ஒதுக்கீடு !
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய…
-
அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்தில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இந்திய விடுதலையின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களின் தியாகங்கள் நினைவு கூறப்பட்டது.…