கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும், …
Koothanallur
-
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும், …
- செய்திகள்
கூத்தநல்லூரில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மேற்கூரை அமைத்து கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த (03/05/2020) அன்று அக்கறை புது தெரு மா தோப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தது. அதனை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீயால்…
- போராட்டம்
டெல்லி மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கூத்தாநல்லூரில் SMI சார்பில் போராட்டம் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்சமூகநீதி மாணவர் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டம் சார்பாக கூத்தாநல்லூரில் டெல்லி JNU & JMI மாணவா்களை UAPA கீழ் கைது செய்ததை கண்டித்தும் உடனே விடுதலை செய்யக்கோாியும் மாவட்ட செயலாளர் சபீர் தலைமையில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் கூத்தாநல்லூர் நகர…
- செய்திகள்
ரமலானில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன – கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் அறிக்கை !
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் புனித ரமலான் மாதம் துவங்க இருப்பதால், கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி…
- செய்திகள்
கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசல்கள் தொழுகை நடைமுறை அறிவிப்பு !
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அனைத்து பள்ளிகளின் தொழுகை நடைமுறையை அறிவித்துள்ளனர். அதன்படி, நாளை 26/03/2020 முதல் அனைத்து பள்ளிவாயில்களிலும் ஐவேலை தொழுகையின் பாங்கு மட்டும் ஒலிபெருக்கியில்…