குறுவை சாகுபடி பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணை தண்ணீரை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை திறப்பால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 5.21 லட்சம் ஏக்கர் …
M.K Stalin
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்னென்ன ?
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு மூலம் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், சில மாவட்டங்களில் பாதிப்பு அதே நிலையில்தான் உள்ளது.…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகள்.. எந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு ? எதற்கெல்லாம் அனுமதி ? முழு விவரம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழ்நாடு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11 மாவட்டங்களில் ஒரு சில அடிப்படை தளர்வுகளும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமனம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக 23 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல்…
- மாநில செய்திகள்
நாட்டிலேயே முதல்முறை – பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு…
- கல்விமாநில செய்திகள்
ஆன்லைன் வகுப்புகளில் முறையற்று நடந்தால் போக்ஸோ சட்டம் பாயும் – முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலர்…
- மாநில செய்திகள்
முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி? – முழு விவரம் இங்கே!
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி பொதுமக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு…
- மாநில செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ? – மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், கடந்த 10ஆம்…
- மாநில செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கினார் முதல்வர்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மதுரையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு மதுரையில் பணி நியமன ஆணை…
- செய்திகள்
அதிரையில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…