தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய...
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச அனுமதி இல்லை என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பானை வெளியிட்டிருந்தது.
இதனால் இந்த ஆண்டு ரமலானுக்கு...
கொரோனா தொற்றின் பரவலையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருவதற்குண்டான வண்ண அட்டைகளை ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.
அதன்படி மல்லிப்பட்டிணம்...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் JAQH பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபயிற்சி, தொழுகை பயிற்சி போட்டி, பாங்கு மற்றும் கிராத் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பல மாணவ, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை...