உலக முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரனா வைரசால் பொது மக்கள் வேலை இன்றி தவித்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம் (CSI) திருச்சபையில் திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் Rt. Rev.சந்திரசேகர் அவர்கள் …
pattukottai_news
-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த என்பவரின் மூன்று வயது 11 மாத மகன் சிறுவன் திவ்யதர்ஷன். இச்சிறுவன் 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், திருக்குறளில் 133 அதிகாரங்கள், 193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின்…
-
பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி-யாக புகழேந்தி கணேஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி புகழேந்தி கணேஷுக்கு பட்டுக்கோட்டை சரக காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து…
-
தஞ்சாவூர் மாவட்டம்;பட்டுக்கோட்டை, அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் மருத்துவ மனைக்கு நேரில் சென்று அனைத்து வார்டுகள் சுத்தமாக உள்ளதா நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்தார். அப்போது டாக்டர் நீயூட்டன் அவர்களிடம் இதுகுறித்து கேட்ட போது…
- செய்திகள்
அத்தியாவசிய கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.,பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை.!!
by நெறியாளன்by நெறியாளன்தஞ்சை மாவட்டம்; பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவு.இன்று (30-04-2020) வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டையில் பகுதியில் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசிய கடைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது…
-
தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய முழுவது 144 தடை அமலில் இருப்பதால்…