பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுலகங்களில் NIA சோதனை நடத்தி, அவ்வமைப்பின் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து அதிரையில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிரை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. PFI அலுவலகங்களில் …
pfi
- செய்திகள்
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் திறப்பு!! (படங்கள்)
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று (10.09.2020) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி இமாம் மௌலானா இப்ராஹிம் கிராத் ஓதிய பின், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்…
- செய்திகள்
அதிரையில் கொரோனா தடுப்பு பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் !(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரக மற்றும் பேரூர் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும்,…
- செய்திகள்
அதிரையில் PFI சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் !(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விலைமதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது.2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது. இவ்வாண்டு ஐநா பொது…
- செய்திகள்
புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் PFI நிர்வாகிகள் சந்திப்பு!(படங்கள்)
by adminby adminதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர்A.ஹாஜா அலாவுதீன்.MSc…
- செய்திகள்
அதிரையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய PFI !
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலைகள் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாடின்றி பட்டினி நோன்பு வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில்…
- செய்திகள்
ஊரடங்கால் அதிரையில் சிக்கிய பெங்களூர்வாசிகள் – பாப்புலர் ப்ரண்ட் சட்ட உதவிக்குழுவின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பினர் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் தேசிய பேரிடர் ஆன கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்கள் முழுவதும் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்துவருகிறது. அதன்…
- செய்திகள்
அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சட்ட உதவிக்குழுவின் தொடர் பணிகள் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் ஏரியா சார்பாக சட்ட உதவி குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகளை…
- செய்திகள்
அதிரையில் ஆய்வு செய்த மண்டல மேற்பார்வையாளர் சண்முகம் IAS உடன் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிக்குழு சந்திப்பு !(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிரையில் மண்டல மேற்பாவையாளர் சண்முகம் IAS அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிகுழு சந்திப்பு ! அதிராம்பட்டினத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு அலுவலரும், தமிழக அரசின் அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் IAS…
- செய்திகள்
அதிரையில் 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொடுத்த PFI !
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இன்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக…