தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியான அதிராம்பட்டினம் பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்குகிறது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியை தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் ஊர் மக்களின் நீண்ட நாள் …
Tag:
taluk
- உள்ளூர் செய்திகள்
அதிராம்பட்டினம் தாலுகா! எம்.எல்.ஏ-யிடம் நேரில் வலியுறுத்தல்!!
by அதிரை இடிby அதிரை இடிதமிழ்நாட்டிலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக திகழும் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரித்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு தாலுகா அமையும் பட்சத்தில் விவசாயிகள், மீனவர்கள், அடித்தட்டு…