Friday, April 19, 2024

அதிரை பேரூராட்சி குப்பைவண்டி பொதுமக்களால் சிறைபிடிப்பு..,குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அல்லி மதுக்கூர் செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கில் தினசரியாக கொட்டிவந்தனர்.

இந்நிலையில், இன்று(06/02/2018) காலை பேரூராட்சி வாகனம் குப்பைகளை கொட்ட அந்த குப்பை கிடங்கு வாளாகத்திற்குள் சென்று குப்பைகளை கொட்டிவிட்டு வெளியேற வந்தபோது அப்பகுதி மக்கள் கதவை சாற்றிக்கொண்டு பேரூராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்.

அதுமட்டுமின்றி, அந்த பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் இருந்து அல்லப்படும் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டுவதால் அதன் துர்நாற்றம் அதிகளவில் உள்ளதாகவும் , அப்பகுதில் தற்பொழுது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக்கோரியும்,இனி இங்கு குப்பைகளை கொட்ட வரக்கூடாது என்றும், வேறு இடத்தில் குப்பை கிடங்கை அமைத்துக்கொள்ள கோரியும் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...