அதிராம்பட்டிணம் லயண்ஸ் சங்கம் மற்றும்காதிர் முகைதின் கல்லூாரி,காதிர்முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிரிலியனட் CBSE பள்ளி இனைந்து நடத்தும் கண்தான விழிப்புனர்வு பேரணி அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் – காதிர் முகைதீன் கல்லுாரி – காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து இன்று 06.02.2018 செவ்வாய்கிழமை அன்று சரியாக மாலை 2.45 மணிக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லுாரி வளாகத்தில் இருந்து பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி மிக பிரமாண்டமாக நடைபெற்றது இதில் கல்லூாரி முதல்வர் பிரிலியன்ட் சிபிஎஸ்இ உடைய தலைமையாசிரியர் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என கலந்துகொண்டனர்
மண்ணுக்குள் புதையும் கண்களை மனிதருக்குள் விதைப்போம்