Friday, April 19, 2024

மமக சார்பாக மதுக்கூரில் கொடியேற்றம் நிகழ்ச்சி..!!

Share post:

Date:

- Advertisement -

மனிதநேய மக்கள் கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் பேரூர் கழகத்தின் சார்பில் இன்று மதுக்கூர் மார்க்கெட் லைனில் உள்ள மமக அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் சளி வெளியேற்றும் கருவி வழங்கப்பட்டது, மேலும் பிரசவ வார்டில் உள்ளவர்களுக்கு பழங்கள், பிரட் போன்றவற்றும் கொடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மமக பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான், பேரூர் கழக செயலாளர் தாஹா, தமுமுக செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், முன்னால் மாவட்ட செயலாளர் கபார், விழி அமைப்பின் செயலாளர் நிசார் அஹமது, மாநில ஊடக பிரிவு துணை செயலாளர் ஃபவாஸ் கான்,பேரூர் கழக துணை செயலாளர் ஃப்ரோஸ் கான், SMI பேரூர் கழக செயலாளர் யூசுப் கான், மருத்துவ அணி செயலாளர் ராசிக் அஹமது, முன்னாள் பேரூர் கழக தலைவர் ஹாஜா மைதீன், முன்னாள் மருத்துவ அணி செயலாளர் ஆம்புலன்ஸ் நசருதீன்,அமீரக பொறுப்பாளர்கள் ராவுத்தர்சா, சிராஜ், சாதிக் பாட்சா,பட்டுக்கோட்டை நகர செயலாளர் சலீம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...