Thursday, March 28, 2024

மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில்மானிய விலையில் இருசக்கர வாகன  திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட நிதியை விட 14வது நிதி கமிஷன் மூலம் தமிழகத்துக்கு 1.80 லட்சம் கோடியை பாஜ அரசு வழங்கி உள்ளது என்று கூறினார் .விழாவில் பிரதமர் மோடி , அன்புமிக்க சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழ் மண்ணிற்கும், மொழிக்கும், பாரம்பரியத்திற்கும், உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். “எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று சொன்ன மகாக் கவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதற்கு பெருமைப்படுகிறேன். பெண்ணே நீ மகத்தானவள்என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.பெண்களுக்கான திட்டம் என்பதால் விழாவில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நேற்று மொத்தம் 1000 பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...