Home » சென்னையில் மார்ச் 3ஆம் தேதி மஜக ரஷ்யா தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..!

சென்னையில் மார்ச் 3ஆம் தேதி மஜக ரஷ்யா தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..!

0 comment

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்ய அரசை கண்டித்து சென்னையில் உள்ள ரஷ்யா நாட்டின் துணை தூதரகத்தை வருகிற மார்ச் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவை மாவட்டங்களில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் மஜக சார்பிக் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ரஷ்யாவை கண்டித்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்படும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter