Friday, April 19, 2024

பாப்புலர் ஃபிரண்ட்டிற்கு நன்றி”- ஹாதியா

Share post:

Date:

- Advertisement -

‘நாங்கள் சேர்ந்து வாழ்வதற்கு நடத்திய சட்டப் போராட்டத்திற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்புலர் ஃபிரண்டிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஹாதியாவும் அவருடைய கணவர் ஷபீன் ஜஹானும் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினர்.

பிஎஃப்ஐ தலைவர் இ. அபூபக்கர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இருவரும் பிறகு செய்தியாளர்களிடம் பேசினர்.

“நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் எனும் கோரிக்கையுடன் பல முஸ்லிம் அமைப்புகளையும் அணுகினேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை. பாப்புலர் ஃபிரண்ட்தான் எனக்கு உதவியது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஹாதியா

“உரிய வயதை அடைந்துள்ள எங்களுக்கு சுயமாகத் தீர்மானிக்க உரிமை உண்டு. மற்ற அமைப்புகளும் ஆதரவு அளித்தன என்றாலும் சட்டரீதியாக உரிமையைப் பெறும் போராட்டத்தில் எங்களுடன் நின்று உதவியது பிஎஃப்ஐதான்” என்றார் ஷபீன் ஜஹான்.

இனியாவது இறையருளால் உங்கள் இல்லற வாழ்வில் இன்பமும் மகிழ்ச்சியும் நிறையட்டும் சகோதரி.
-சிராஜுல்ஹஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...