Friday, April 19, 2024

BREAKING: ஐஎஸ்எல் கால்பந்து: சாம்பியன் பட்டதை வென்றது சென்னையின் எஃப்.சி..!!

Share post:

Date:

- Advertisement -

பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்சி அணியை 3 – 2 என்ற கணக்கில் வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டதை வென்றுள்ளது. அபாரமாக விளையாடிய சென்னை அணியின் மைல்சன் 17 மற்றும் 45 நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் கடைசியில் ஒரு கோல் அடித்து சென்னை அணி 3- 2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டதை வென்று அசத்தியது.

ஐஎஸ்எல் வரலாற்றில் இரண்டாவது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டதை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2015ல் இரண்டாவது ஐஎஸ்எல் தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ்எல் வரலாற்றிலே சென்னை அணி  இதுவரை இருமுறை கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...