Home » பட்டுக்கோட்டையிலிருந்து காரைகுடிக்கு ரயில் சேவை : நாளை(30.03.2018) ஒருநாள் மட்டும் !

பட்டுக்கோட்டையிலிருந்து காரைகுடிக்கு ரயில் சேவை : நாளை(30.03.2018) ஒருநாள் மட்டும் !

0 comment

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நாளை(30/03/2018) ஒருநாள் மட்டும் ரயில் சேவை நடைபெறவுள்ளது.

நாளை காலை சுமார் 10 மணிக்கு  காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து  ரயில் புறப்பட்டு பகல் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்தடையும். அதேபோல் நாளை மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டையில் இருந்து ரயில் புறப்பட்டு மாலை 6 மணியளவில்  காரைக்குடி சென்றடைய  உள்ளது.

இந்த நேரம் நாளை ஒருநாளைக்கு மட்டும் பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter