Home » வெறிச்சோடி காணப்படும் அதிரை! தீர்வு கிடைக்குமா காவேரிக்கு!!

வெறிச்சோடி காணப்படும் அதிரை! தீர்வு கிடைக்குமா காவேரிக்கு!!

0 comment

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து  இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி தலைமையில் பல்வேறு தோழமை கட்சினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பகுதியாக தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் பகுதியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்மின்றி ஆட்டோக்களை இயக்காமல் காவேரி மேலாண்மை வாரியத்திற்காக ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் இன்று தமிழகத்தில் சுமார் 30,000 மருந்து கடைகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter