Friday, March 29, 2024

பட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு காவேரி மேலாண்மை வாரியத்தை மீட்பதற்கு கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திமுக தலைமையில் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.

இதையடுத்து, தமிழகத்திற்கே துரோகம் செய்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்தும், நம் உரிமையை மீட்பதற்கும், உடனடியாக காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தியும் திராவிட முன்னேற்ற கழகதின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாபெரும் ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக நாளை (08/04/18) மாலை சுமார் 5 மணியளவில் பட்டுகோட்டை வருகைதருகிறார் மு.க.ஸ்டாலின்.

இந்த நடைபயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...