Wednesday, April 24, 2024

மன்னார்குடி அருகே சொகுசு பேருந்து விபத்து.,உயிர் தப்பிய அதிசயம்…!

Share post:

Date:

- Advertisement -

சென்னையில் இருந்து பொதுவாகவே தினம்தோறும் பலர் கும்பகோணம், மன்னார்குடி, மதுக்கூர், பட்டுகோட்டை, அதிரை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றன.

தற்போதைய கோடை வெயிலின் தாக்கத்தாலும், விரைவாக செல்லவும் பொதுமக்கள் சொகுசு பேருந்துகளை நாடுகின்றனர்.

அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.,

இந்நிலையில், நேற்று(10/04/2018) செவ்வாய் கிழமை இரவு சென்னையிலிருந்து கும்பகோணம் வழியாக வந்த தனியார் பேருந்து மன்னார்குடி அருகே விபத்திற்குள்ளானது.

ஆனால், அதிஷ்டிரவசமாக உயிர் சேதம் இல்லாமல், பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே பேருந்து விபத்து என்றால் ஒரு சிலர் உயிர் தப்புவது என்பதே அதிசயம்.ஆனால், இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...