மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நாளை மாலை 4:30 மணிக்கு மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன், மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுசா உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்..
ஆர்ப்பாட்டத்தில் சுற்றி உள்ள கிராம வாசிகள், இளைஞர்கள், மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள மமக மதுக்கூர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.