Home » 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்-ஆசிரியர்களின் கோரிக்கை!!

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்-ஆசிரியர்களின் கோரிக்கை!!

0 comment

 

ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை செய்ய போதுவதில்லை என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுஊதிய முரன்பாட்டை கலைய வேண்டும் என்பது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற செவ்வாய் கிழமை வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். இதனால் தேர்வு தாள்களை திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter