அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்துனர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திற்க்கு வந்த அரசு பேருந்தை
B18 என்ற அரசுப்பேருந்தில் இந்த பேருந்தின் நடத்துனர் போன்றும் டிக்கெட்டை பின்னர் பயணிகள் இறங்கும் போது கொடுத்த டிக்கெட்டுகள் மீண்டும் பெற்றுக்கொண்டு வேறு பயணிகளிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கில் அவர் பணம் மோசடி செய்துள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அதிரை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த B18 அரசுப்பேருந்து நடத்துனரிடம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் மீண்டும் பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு.