Tuesday, April 16, 2024

செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது!!

Share post:

Date:

- Advertisement -

செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது

செந்தலையில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் பல அணிகள் கலந்து விளையாடினர் அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் WCC VS SCC அணிகள் மோதினர் இதில் Wcc அணியினர் டாஸ்சில் வெற்றி.பெற்று மட்டை பணியை தேர்வு செய்து கலம் இறங்கியது SCC அணிக்கு வெற்றி இலக்காக 36/8 (4ஒவர்) அதனை தொடர்ந்து கலம் இறங்கிய SCC அணியினர் 15/8 (3.5 ஒவர்) இதன் முலம் WCC அணியினர் 21ரண்கள் வித்தியாசத்தில் முதல் பரிசான 10,000 மற்றும் சூழற்க்கோப்யையை தட்டி சென்றது

மேலும் கடந்த 2மாதங்களில் WCC கலந்து கொண்ட 9தொடர்களில் 4லில் முதல் பரிசையும் 2ல் முன்றாவது பரிசுகளையும் தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...