Friday, April 19, 2024

சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் அழைப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் உள்ள அனைத்து தெரு சகோதரர்களையும் அல்லாஹ்வும்,அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகளில் செவ்வனே வேலைகள் செய்து வருகின்றன. அதனடிப்படையில் எதிர் வரும் 01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் உரை நிகழ்த்தப்படும். இந்நிகழ்வில் அதிரையில் உள்ள அனைத்து சகோதரர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...