Friday, April 19, 2024

அதிரை சுற்று வட்டாரபகுதியில் இடியுடன் கூடிய கனமழை ..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சில் சில் மழை

தஞ்சை மாவட்டம் அதிரை பகுதியில் இன்று (06.06.2018) மாலை 06.30 மணிமுதல் மழை பெய்து வருகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தமிழக பகுதியில் கடந்த சில நாட்களாக மழை, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.

அதேபோல் இன்று மாலை முதல் அதிரை,பட்டுக்கோட்டை அதன் சுற்றுயுள்ள கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

விடாமல் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் மேடுபகுதியில் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது,தற்பொழுது பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து வெளியேறுவதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...