Home » மலேசியா வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !

மலேசியா வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !

0 comment

வளைகுடா நாடுகளுக்கு முன்பே அதிரை மக்கள் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை நிமித்தமாக குடி பெயர்ந்தனர்.

அவர்களின் வம்சாவழியினர் இன்றளவும் அங்கு தொழில் செய்து வருகின்றனர்.

அவர்கள் இன்று நோன்பு பெருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter