Saturday, April 20, 2024

ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்கும் EPS,OPS !!

Share post:

Date:

- Advertisement -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டனியினர் மத்திய பாஜக அரசுக்கு சாதகமான சூழலையே உருவாக்க முனைகிறது.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும், ஜனநாயகத்தின் குறலாக ஒலிக்கும் ஊடகவியலாளர்களை கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டன.

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை தவறாக பேசிய SVசேகர் மீது வழக்கு பதியபட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க கோரியும் மாநில அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் தனது கருத்தை முகநூல் வாயிலாக வெளிப்படுத்தினார் என்பதற்காக அவரை விசாரணை என்ற பெயரில் சுமார் 14மணி நேரம் சிறைப்படுத்தி வைக்கப்பட்டார்.

ஜனநாயக ரீதியில் தனது கருத்தை வெளிபடுத்த இந்தியர்கள் அனைவருக்கும் இருக்கும் பட்சத்தில்.

மத்தியில் ஆளும் பாஜகவினரின் திருப்திக்காக மட்டுமே இந்த அரசு செயல்படுவதாக தெரிகிறது.

குற்றவாளி ஒருவர் எந்தவித சலனமும் இன்றி ஊர்திரியும் போது ஜனநாயகத்தின் நான்காவது தூனாக இருக்கும் ஊடகத்தை உடைக்க நினைப்பது ஏனோ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...