Thursday, March 28, 2024

அதிரையரை ஆழம் பார்த்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் !!

Share post:

Date:

- Advertisement -

அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டி தரும் ஊர்களில் அதிரைக்கு என தனியிடமுண்டு ! ஆம் உலகில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் அதிரையர்கள் வியாப்பித்துள்ளனர் அவர்கள் ஈட்டும் பொருளாதாரத்தில் ஒரு பங்கை இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் இந்திய நாட்டு விமான சேவைகளையே அதிகம் விரும்புகின்றனர். காரணம் உள்நாட்டு விமானம் என்ற ஒரே காரணத்தால்.

ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் பயணிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை !

அந்த வகையில் அதிரையை சேர்ந்த சஃபீர் என்பவர் துபாயில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்தார் அதில் பயணிகளுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது.

அதனை பெற்று அதில் உள்ள காலாவதி தேதியை பார்த்துள்ளார் சஃபீர், அதில் காலாவதி திகதி முடிந்து ஒரு வாரகாலம் ஆகி இருந்த நிலையில், விமான சிப்பதிகளிடம் இது குறித்த புகாரை தெரிவித்தார்.

ஆனால் இப்புகார் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் புறம்தள்ளியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் விமான நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ரும் செவிடம் காதில் ஊதிய சங்காக உள்ளன.

இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் இணைய செய்தி ஊடகத்தை அணுகிய நிலையில், அவருக்கு தகுந்த உதவிகளை செய்ய அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் தயாராகி வருகிறது.

அதன்படி இன்று மாலை எர் இந்தியா நிர்வாக இயக்குநரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...