Friday, April 19, 2024

அதிரையில் நடைபெற்ற கைப்பந்து தொடர்போட்டியில் பாண்டி போலீஸ் அணியினர் சுழற்கோப்பையை தட்டிச்சென்றனர்…!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை அதிரை w s c நடத்திய கைப்பந்துத்தொடர் போட்டியில் ‘பாண்டிச்சேரி போலீஸ்’ அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசை ‘கொங்கு ஈரோடு அணியினர்’ தட்டிச்சென்றனர். மூன்றாம் பரிசை ‘கீரமங்களம் அணியினரும்’. நான்காம் பரிசை ‘திருச்சி ஜே.எம்.சி கல்லூரி அணியினரும்’ தட்டிச்சென்றனர்.

இதில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு. சங்கர் அவர்களும், அமிரக TIYA தலைவர் என்.எம்.எஸ் சேக் பரித் அவர்களும், தாயக TIYA தலைவர் சஃபிர் அகமது அவர்களும், முன்னால் ஓட்டப்பந்தய விரர் ஜபருல்லா அவர்களும், மற்றும் ஜமாலுதீன் அவர்களும் இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கினர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...