Saturday, April 20, 2024

ஆன்லைன் நீட் தேர்வும், பாக், சீனா அச்சுறுத்தலும்!

Share post:

Date:

- Advertisement -

ஜி.எஸ்.டி மென்பொருளில் குறைபாடு உள்ளதை மத்திய நிதித்துறை செயலாளரே ஒப்புக்கொண்டுவிட்டார். அது நிதியம் சார்ந்தது என நினைத்து ஒதுங்கினால் ரெயில் டிக்கெட்டை புக் செய்யும்போது இதயத்துடிப்பு எகிறும் அளவிற்கு சூப்பர் ஸ்லோமோசன் ரியாக்சன் கொடுத்து பில்டப் செய்கின்றனர்.

நாளைய பயணத்திற்காக இன்று காலை டிக்கெட் புக் செய்ய முயன்றேன். ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.சி.டி.சி செயலியை ஓப்பன் செய்யவே 20 நிமிடம் போராட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். (இணையதளமும் வேலை செய்யவில்லை)

பலமுறை முயற்சி செய்தும் ஜி.எஸ்.டி மென்பொருளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய முடியவில்லை என கைவிரித்துவிட்ட நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி செயலி ஐசியு வார்டில் உள்ளது. இந்த சூழலில் அதீத முக்கியத்துவம் கொண்ட மருத்துவ சீட்டிற்கான நீட் தேர்வை இவர்கள் எப்படி ஆன்லைன் மூலம் நேர்மையாக நடத்துவர்?

ஏற்கனவே இந்தியா மீது சைபர் தாக்குதலை தொடுக்க சீனாவும், பாகிஸ்தானும் துடிப்புடன் இருக்கும் சமயத்தில் மருத்துவத்திற்கான தேர்வை ஆன்லைன் மூலம் நடத்துவது என்பது அபாயகரமானது.

கொசுறு: 2017ஆம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் ஆறு முன்னணி பல்கலைக்கழகங்களின் இணையதளங்களை பாகிஸ்தான் சார்புக் குழு ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

#NEET #Online #SayNo #TNagainstNEET

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...