Thursday, March 28, 2024

அம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக போற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமென்றால் ஒரு அலாதியான விருப்பம்.

இதன் காரணமாகவே அரசு பேருந்து முதல் அலுவலக வர்ணம் வரை பச்சை பசேல் என காணப்பட்டது !

அம்மாவின் மறைவிற்கு பின்னர் அம்மாவின் அரசு என பிதற்றும் EPS-OPS கூட்டணி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறது.

அதன் வெளிப்பாடாகத்தான் அம்மா வெறுத்த அனைத்து திட்டங்களுக்கும் தமிழகத்தில் பச்சைகொடி காட்டப்பட்டு விட்டது.

இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் அம்மாவின் விருப்பத்திற்கு மாற்றாக உள்ளன என்று புழுங்குகின்றனர் அதிமுகவினர்.

இது ஒருபுறம் இருக்க கல்வியை காவிமயமாக்கும் நோக்கில் செல்கிறதா தமிழக அரசு? என்ற கேள்வியை மனது எழுப்புகிறது.

அதன் வெளிப்பாடோ என்னவோ பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியின் பெயர்பலகை முழுமையாக காவி நிறத்தில் மாற்றப்பட்டு விட்டன.

அதேபோல் அருகில் உள்ள சிக்னல் கம்பமும் காவியாகி விட்டதை அடுத்து தமிழகத்தில் கொள்ளை புறத்தில் காவியின் ஆட்சி நடைபெறுகிறதா என என்ன தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...