Saturday, April 20, 2024

வேலங்குடியை வேட்டையாடிய காயல்பட்டினம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது.

அவ்வகையில் இன்று முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த காலிறுதி ஆட்டத்தில் வேலங்குடி ப்ளூஸ் – KSC காயல்பட்டினம் அணிகள் மோதின.

ஆட்டம் ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களிளையே காயல்பட்டினம் அணி தனது சாமர்த்தியமான பாஸ்களால் முதல் கோலை அடித்தது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் KSC காயல்பட்டினம் அணி அடுத்த 3 கோல்களை அடித்தது.

வேலங்குடி அணிக்கு கோல் அடிப்பதற்க்கு பெனால்ட்டி ஷாட் போன்று அவ்வப்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டுவிட்டது.

இறுதியாக KSC காயல்பட்டினம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் அரை இறுதி சுற்றுக்கு வேலங்குடி அணி வர முடியாதவாறு வேலி அடித்தது காயல்பட்டினம்.

நாளைய தினம் அன்னாமலை யுனிவர்சிட்டி சிதம்பரம் – கண்டனூர் அணிகள் மோதுகின்றன.

 

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...