Home » மரண அறிவிப்பு ~மேலத்தெருவை சேர்ந்த சோட்டா அன்வர் அவர்கள்

மரண அறிவிப்பு ~மேலத்தெருவை சேர்ந்த சோட்டா அன்வர் அவர்கள்

by
0 comment

மேலதெருவை சேர்ந்த மர்ஹும் முகமது ஹாசிம்பாய் அவர்களுடைய மகனும், மர்ஹும் சோட்டாபாய் சேக் மதினாவின் மருமகன், இக்பாலுடைய மச்சனும் ஜகபர் சாதிக் சகளையும், பசிர் அஹமது அவர்களுடைய வாப்பாவும், ஜபார், மீராமுகைதீன், ஜகபர் சாதிக், முகமது நிஜார், ஜாஹிர் உசேன் இவர்களுடைய மாமனாருமாகிய சோட்டா அன்வர் இன்று காலை 11.00 மணிக்கு வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனஸா அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter