Saturday, April 20, 2024

கரண்ட் எப்போ சார் வரும்??

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- மின்சார துறையின் மாதாந்திர பராபரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாள் அதாவது காலை 9:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை மின்நிறுத்தம் செய்வதாக அறிவிப்புகளை மின்சார வாரியம் சார்பாக செய்திகள் வெளியிடப்படுகிறது.

ஆனால் துல்லியமாக மின்நிறுத்தம் செய்யும் மின்வாரியம் மாலை 6:00 மணிக்கு மேல் தான் மின்விநியோகம் செய்கின்றனர். இதனை பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தில் தொடர்பு கொண்டு கேட்கையில் முறையாக பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தியிள்ளனர்.

இதுபோன்ற தவறான முன்னுதாரணங்களை அதிரை மின்சார வாரியம் தொடர்ந்து செய்து வருவதாக பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் மின்சார வாரியம் இதற்கான தீர்வை தராவிட்டால் . பொதுநல வழக்கு போட நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...