Friday, April 19, 2024

இடம் தர இயலாது அரசு கை விரிப்பு !

Share post:

Date:

- Advertisement -

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி உடலை அடக்கம் செய்ய முன்னதாக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருந்த நிலையில் மாநில அரசிடம் பேசி வாங்கி கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம்.ஒதுக்க கூடாது என குறிப்பிட பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்.என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...