Tuesday, December 2, 2025

அதிரையில் கேரள மக்களுக்கு நிதி திரட்டிய சமுதாய அமைப்புகள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை பெய்து வருகிறது.

இம் மழையினால் சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது மட்டுமல்லாமல் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கேரள மக்களுக்காக தமிழகம் முழுவதிலும் பொருளுதவி, நிதியுதவி போன்றவைகள் சமூக அக்கறை கொண்டவர்கள், இயக்கங்கள் மூலமாக திரட்டப்பட்டு வருகிறது.

இன்று அதிரையில் ஜும் ஆ தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் கேரள மக்களுக்காக நிதியுதவி கேட்டு சமுதாய இயக்கங்களான தமுமுக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டினர்.

இந்த நிதி திரட்டலுக்கு அதிரையர்கள் முழு ஒத்துழைப்பும், தங்களால் இயன்ற உதவிகளையும் செய்தது குறிப்பிடதக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img