Tuesday, December 2, 2025

அதிரையில் 5 குளங்களுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பப்படும் கோட்டாட்சியர் அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

கர்நாடகவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து காவிரி நீரின் வரத்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நீரானது கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை கண்டித்தும் கடை மடை பகுதிக்கு உரிய நீரை பாசனத்திற்க்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 23 தேதி நீர் நிலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அதிரை சேது சாலையில் மறியலில் ஈடுபட போவதாக துண்டுப்பிரசுரம் வெளியானது.

இதனை அடுத்து பேச்சு வார்த்தைக்கு வருமாறு மேற்கண்ட அமைப்பின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது முதற்கட்டமாக 5 நீர் நிலைகலுக்கு நீர் தர சம்மதம் தெரிவித்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img