Wednesday, April 24, 2024

அதிரை அருகே படியில் பயணம் செய்தவர் கீழே விழுந்து விபத்து !!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் அப்துல் ஜப்பார் என்பவர் படியில் நின்றவாரு பயணம் செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற CBD அஃப்ரீத் குழுவினர் காயம் அடைந்தவரை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ள்ளார்.

அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...