Thursday, April 25, 2024

ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக வெளியாகும் சாம்சங் எக்ஸ் ‘போல்டபில்’ ஸ்மார்ட்போன்.!

Share post:

Date:

- Advertisement -

2013-ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் அதன் நெகிழ்வான டிஸ்பிளே கான்செப்ட்டை வெளிப்படுத்தும் முன்புவரை மடங்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் சாத்தியமில்லை என்ற கருத்தே நிலவி வந்தது. “முடியாது” என்ற எல்லைகளை தாண்டும் நோக்கம் கொண்டதாய் சாம்சங் நிறுவனம் செயல்பாடுகள் இருந்தாலும் கூட மடங்கும் ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் அதன் மீதான எதிர்பார்ப்புகள் கிட்டத்தட்ட இறந்துவிட்டன என்றே கூறவேண்டும்.

 

இந்நிலைப்பாட்டில் சமீபத்தில் வெளியான தகவலொன்று, சாம்சங்க நிறுவனத்தின் போல்டபில் ஸ்மார்ட்போன்கள் விரைவில் உயிர்பெற இருப்பதாய் அறிவிக்கின்றன. அதென்ன அறிக்கை.? போல்டபில் ஸ்மார்ட்போன்கள் என்பது சாத்தியமானது தானா.? அது உருவாக்கம் பெறுகிறது என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...