Tuesday, December 2, 2025

முத்துப்பேட்டை தமுமுக மற்றும் மமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் முத்துப்பேட்டை ஆய்வாளர் ஆகியோரிடம் மமக வழக்கறிஞர் அணி மாநில பொருளாளர் தீன் முகம்மது தலைமையில் நேரில் சென்று முத்துப்பேட்டையில் நடக்க இருக்கும் விநாயகர் ஊர்வலம் சம்மந்தமாக தமுமுக மற்றும் மமக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இதில் தமுமுக நகர தலைவர் சம்சுதீன், மமக நகர செயலாளர் ஹாமீம், தமுமுக நகர செயலாளர் NMM சீமான், தமுமுக ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, தமுமுக பொருளாளர் நபீல் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் நடத்த வேண்டும் , சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மாலைக்குள் முடிக்க வேண்டும் மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img