Home » அதிரையை சுற்றியுள்ள ஊர்களுக்கு நாளை மின் தடை!!

அதிரையை சுற்றியுள்ள ஊர்களுக்கு நாளை மின் தடை!!

by admin
0 comment

ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம்.

அவ்வகையில் நாளை (19-09-2018) புதன்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மதுக்கூர், அதிரை, முத்துப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter