Tuesday, December 2, 2025

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஆலோசனை கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் உள்ள பெரும்பாலான பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் நாளுக்கு நாள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

மாணவர்கள் இந்த போதைப் பொருளை உயயோக்கிப்பதை தடுக்கும் முயற்ச்சியாக இன்று ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு சார்பாக அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு, சசங்கத்தலைவர் ஹாஜி MSM.அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அண்மை காலமாக அதிரை இளைஞர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் சமூகம் சீர்கெட்டு வருவதையும் உடல்நலக்கேடுகள் ஏற்படுவதையும் பற்றி விவாதிக்கப்பட்டன.

மேலும், அதிரையில் போதை தடுப்பு குறித்து இளைஞர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் பேசப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் (28-09-2018) வெள்ளிக்கிழமை மாலை கடற்கரைத்தெரு ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img