Saturday, April 20, 2024

வடிகால் வசதி செய்து தரக்கோரி அதிரை பேரூராட்சியில் ரோட்டரி சங்கம் மனு!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 26/09/2018 புதன்கிழமை அதிரை பேரூராட்சியில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசனிடம் அளித்த அக்கோரிக்கை மனுவில், அதிரை வார்டு எண் 3ல் அமைந்துள்ள A.J.நகரில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாக்கடை கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனை சரிசெய்து சாக்கடை வாய்க்கால்கள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...