மர்ஹும் கு.சி.அ. அஹமது ஜலாலுத்தீன் மரைக்காயர் அவர்களின் மகளாறரும் K.S.A. அப்துல் ரஹ்மான் அவர்களின் ராத்தாவும் ஹாஜி S. முஹம்மது தமீம் அவர்களின் தாயாரும் M. ஜமால் முஹம்மது M. சேக் தாவூத் ,M.முஹம்மது இப்ராஹிம் இவர்களின் வாப்பிச்சாவுமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று காலை 12 மணியளவில் இஜாபா பள்ளி அருகில் உள்ள வீட்டில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..