Tuesday, December 2, 2025

அதிரை அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது…..!

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்ததது.

இதனையடுத்து இன்று காலை கடலோர காவல்படையினர், ஊர்காவல் படையினர் செங்காங்காடு கடல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அம்பாசிடர் காரிலிருந்து அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த படகு மூலம் கஞ்சா பொட்டலங்களை 5 பேர் ஏற்றி கடத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். கார்த்திகேயன்(35) என்பவர் பிடிபட்டார். மேலும் கடத்தல் கும்பலிடமிருந்து 150 கிலோ எடையுள்ள 90 பாக்கெட் கஞ்சா பொட்டலங்கள், ஒரு அம்பாசிடர் கார், ஒரு படகு, 2 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார்த்திகேயனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img