Tuesday, December 2, 2025

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : பட்டுக்கோட்டையில் அழைப்புப்பணி தீவிரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுத் செயலாளர் அயீஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img