Friday, March 29, 2024

அதிரை பேரூராட்சிக்கு ஓர் அவசர கோரிக்கை!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு, ஆய்வுக்காக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைளை எடுத்து வருகிறது

இதனால் தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சி, பேரூராட்சி ஊராட்சிகள் என அந்தந்த பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

முன்னதாக போலியான நபர்கள் , தனியார் நிறுவனங்கள் அதிரையில் ஆய்வுகள் மேற்கொள்வதாக பரவி வரும் தகவல்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அரசின் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு செல்லும் ஊழியர்களை அச்சமின்றி வீட்டுக்குள் அனுமதிப்பதற்கு அவர்களுக்கென அடையாள அட்டைகளை பேரூராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும்

முன்னதாக இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அச்சத்தை போக்க வேண்டும்

இனிவரும் காலங்களில் எந்த ஒரு ஆய்வாக இருந்தாலும், கணக்கெடுப்பாக இருந்தாலும் அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே மக்களை சந்திக்க ஊருக்குள் அனுமதிக்க வேண்டும்

இதனால் தேவையற்ற குழப்பங்கள் நீக்கப்படுவதுடன், அனைவருக்கும் அரசின் அறிவிப்புகள், சலுகைகள் தங்குதடையின்றி கிடைக்கும்

எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தேவையற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...