Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் வினியோகம்…..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் இன்று (30.10.2018) வினியோகம் செய்யப்பட்டது.

டெங்கு,பன்றிக் காய்ச்சல்,வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தமிழகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் SDPI கட்சியினர் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.

அதன்தொடர்ச்சியாக மல்லிப்பட்டிணத்தில் ராமர்கோவில் தெரு,பள்ளிவாசல்,காசிம் அப்பா தெரு,கேஆர் காலணி,புதுமனைத் தெரு,காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட பத்து இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.இதில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குடித்தனர்.சில தெருக்களில் வீடுகளுக்கும் நேரடியாக சென்று வினியோகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...