Tuesday, December 2, 2025

மல்லிப்பட்டிணம் நகர எஸ்டிபிஐ கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (15.11.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமை தாங்கினார், நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவை அமைத்தனர். கஜா புயலை எதிர்கொள்வது,மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்வது குறித்தும், நகரத்தின் பல பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது இதனை கருத்தில் கொண்டு புகார் அளிப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்களை பங்கெடுக்க செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட பொதுச் செயலாளர் ரஹீஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img